விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Prayer walk @ Tiruchengode

(மார்ச் 08, 09 - 201414) ஜெபநடை கிராம ஊழியத்தை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் சிறப்பாக செய்து முடிக்க கிருபை தந்த தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். எங்களுக்காக ஜெபித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம். திருச்செங்கோட்டிலிருந்து இழுப்புலி கிராமம் வரை (சுமார் 17 கிலோ மீட்டர்) ஜெப நடை செய்து அநேக கிராம மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை சுவிஷேமாய் மக்களுக்கு அறிவித்தோம். கிராம மக்களுக்கு யார் இயேசுவை அன்பினை அறிவிப்பார்கள்? ஊழியக்காரர்கள் மாத்திரமே கிறிஸ்துவை பிறருக்கு சொல்ல வேண்டும் என்றல்ல. கிறிதுவின் அன்பை ருசித்த ஒவ்வொரு மனிதனும் அந்த அன்பை பிறருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.













0 Response to " Prayer walk @ Tiruchengode "

Post a Comment